நீ சிரித்து
நான் சிரித்து
முகிலினங்கள்
நம்மைப் பார்த்து
தென்றலின் சீண்டலையும்
இனிதே உணர்ந்து
உலகம் மறந்து
கள்ளமற்று
வளர்ந்த
நம் அன்பு
சிலுவையில்
அடைக்கலம் அடைந்ததே
என் கல்லறை
காண நீ வருவாயோ
பி.கு. இது ஒரு மொட்டைத் தலையின் விசும்பல் :D
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Sirippil thodangi yeno kallaraiyai sogathil mudiththuvittergal!!
Post a Comment